Skip to main content

பிச்சைப் பணத்தில் அரசுக்கு நிதி! ஆச்சரியப்படுத்தும் மனிதர்!

Published on 22/04/2023 | Edited on 22/04/2023
பிச்சை எடுத்து அதன்மூலம் சேமிக்கும் பணத்தில் தொடர்ந்து அரசுக்கும் பள்ளிகளுக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் முதியவர், உதவி செய்வதற்கு பணம் இரண்டாம் பட்சம்தான், மனம்தான் முதல் தேவை என்பதை நிரூபித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் தாலுகா ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த 73 வயது முத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்