Skip to main content

நாட்டையே வாங்குவதாக போலி ஆவணம்! அம்பலமான நித்தியானந்தா புரட்டு!

Published on 22/04/2023 | Edited on 22/04/2023
கேமரூன் நாட்டின் ஒரு பகுதியை நித்தியானந்தா தொடர்பான நபர்கள் 35,00,000 யூரோக்களுக்கு விற்க முயன்றது தான் தற்போது சர்வதேச அளவில் பரபரப்புச் செய்தி. இது தொடர்பாக கேமரூன் நாட்டின் நிதியமைச்சரே சமூக ஊடகங் களில் பரப்பப்படும் போலி ஆவணம் குறித்து அந்நாட்டு மக்களை எச்சரிக்கை செய் திருக்கிறார். க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்