Skip to main content

பழிவாங்கப்படும் விவசாயிகள்! விரக்தியில் டெல்டா!

Published on 22/07/2023 | Edited on 22/07/2023
கஜா புயலில் டெல்டா விவசாயிகளின் தென்னை மரங்கள் பலவும் வேரோடு சாய்ந்ததில், அவர்களுக்கு உரிய நிவாரணத்தை மத்திய அரசு வழங்கவேயில்லை. நெடுவாசல் வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், "போர்க்கப்ப லில் தென்னங்கன்றுகளை கொண்டு வந்து விவசாயகளுக்கு வழங்குவோம்'' என்று சொல்லிவிட்டு போனதோடு சரி. த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தொழிலாளர் விரோத மசோதா! கம்யூனிஸ்டுகள் போர்க்கொடி!

Published on 22/04/2023 | Edited on 22/04/2023
தி..மு.க. அரசுக்கு எதிராகத் தீர் மானங்களை நிறைவேற்றி, அரசியல் அரங்கைத் திகைக்க வைத்திருக் கிறார்கள் கம்யூனிசத் தொழிற் சங்கத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க பிரிவான தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டமும், மா.செ.க்கள் கூட்டமும் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் நெகட்டிவ் இமேஜை உடைத்தெறிந்த முதல்வர்! அதிர்ச்சியில் அதிகாரிகள் தரப்பு! குட்டையைக் குழப்பும் சசி! எரிச்சலில் எடப்பாடி! கோட்டையில் கடித முற்றுகை! பா.ம.க.வின் அரசியல் மூவ்!

Published on 22/04/2023 | Edited on 22/04/2023
"ஹலோ தலைவரே தி.மு.க. தரப்பு மீது அண்ணாமலை சுமத்திய ஊழல் குற்றச் சாட்டு, இப்ப அவரையே தாக்க ஆரம்பிச் சிடுச்சே?'' "உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வுக்கு எதிரான சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்ட சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியது. ஆனால் அண்ணாமலையே எதிர்பார்க்காத வக... Read Full Article / மேலும் படிக்க,