Skip to main content

ஆளும்கட்சி பிரமுகர்களின் நிதிக் கொள்ளை! ஊராட்சி மன்றத் தலைவர்கள் போர்க்கொடி!

Published on 26/08/2020 | Edited on 29/08/2020
தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய சேர்மன், அ.தி.மு.க.வை சேர்ந்த ஒ.செ.வான முன்னாள் எம்.எல்.ஏ., அதிகாரிகளை கண்டித்து 40 ஊராட்சிமன்ற தலைவர்கள், ஊராட்சிமன்ற செயலாளர்கள் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஊராட்சி ஒன்றியத்தின் சேர்மனாக இருப்பவர் தி.மு.க.வில... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்