Skip to main content

கொலைவெறியில் கணவர்! நடு வீதிக்கு வந்த பெண் எம்.பி. குடும்ப வில்லங்கம்!

Published on 01/04/2018 | Edited on 02/04/2018
அ.தி.மு.க. பெண் எம்.பி.யான சசிகலா புஷ்பாவின் திருமண சர்ச்சை ஓயாத நிலையில், இன்னொரு அ.தி.மு.க. பெண் எம்.பி.யான திருப்பூர் சத்தியபாமாவின் குடும்பச் சண்டை வீதிக்கு வந்து சர்ச்சையாகியிருக்கிறது. ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த சத்தியபாமா, 25 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊரிலே... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்