Skip to main content

மலைகளை விழுங்கும் கிரானைட் கொள்ளையர்கள்! -துணைபோகும் அரசாங்கம்!

Published on 05/03/2018 | Edited on 06/03/2018
தொல்லியல் சொர்க்கமாக கருதப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் இப்போது கிரானைட் கொள்ளையர்களின் சொர்க்கமாக மாறிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். மலை சார்ந்த மாவட்டம் இப்போது குவாரிகளில் கிளம்பும் தூசு படிந்து பசுமையை இழக்கும் நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் 12 மலைகள் இட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்