Skip to main content

வானவனின் ஒரக்குழி- டெல்டாவின் பசுமையான இதயத் துடிப்பு!

      தமிழக டெல்டா பகுதி விவசாயிகளின் இதயத்துடிப்பை பசுமையாக எதிரொலிக்கிறது வானவன் படைத்திருக்கும் ‘ஒரக்குழி’ புதினம். இதன் கருவும் கதைக்களமும் கதைப் போக்கும் இதில் சொல்லப்பட்ட தகவல்களும் தமிழ் இலக்கியச் சூழலுக்குப் புதியதாகும். வானவன் ஏற்கனவே பசுமைக் காவலராக அறியப்பட்டவர். சென்னையில்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்