Skip to main content

கேரள ஜோதிட ரகசியங்கள்! (71)

எழுதிச் செல்லும் விதி யின் கை. அழுத கண்ணீர் ஆறெல் லாம் அதிலோர் எழுத்தை அழித்திடுமா? இந்த வரிகள், கிருஷ்ணன் நம்பூதிரிக்கு பரிகாரத்தின் மீதிருந்த நம்பிக்கையை அசைத் துப் பார்த்தன. விளக்கின் திரியைத் தூண்டுவதால் சுடரின் ஆயுள் கூடும். பாய்மரத்தை மாற்றிக்கட்டுவதால் காற்றின் உதவியுடன், காற்றை ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்