சாபத்தால் உண்டாகும் தோஷமும், பரிகாரமும்... நையாண்டிச் சித்தர் க. காந்தி முருகேஷ்வரர் ஏமாந்தவர்கள்
Published on 08/03/2025 (00:05) | Edited on 08/03/2025 (06:53) Comments
கொடுக்கும் சாபம்
ஏமாற்றியவர்களை
ஏழேழு பிறப்பும் பாதிக்கும்..
சாபத்தைப் பெறாதீர்கள்
ஏமாற்றமும் வலியும்
ஏமாந்தவர்களுக்குத்தான் தெரியும்..
ஏமாந்தவர்கள் கொடுக்கும்
சாபங்கள் பலிக்கும்...?
ஒருவருடன் அன்பு செலுத்தி
அவரை நம்பவைத்து..
காரியம் முடிந்தவுடன்
கழட்டிவிட்டுச் சென்றால்..
பாதித்தவர்,...
Read Full Article / மேலும் படிக்க