Skip to main content

உலகம் காணாத அழிவை வடகொரியா சந்திக்கும் - அதிபர் டிரம்ப்

Published on 12/08/2017 | Edited on 12/08/2017

உலகம் காணாத அழிவை வடகொரியா சந்திக்கும் - அதிபர் டிரம்ப்

அத்துமீறி தாக்குதல் நடத்தினால் உலகம் காணாத அழிவை வடகொரியா சந்திக்கும் என்று டிரம்ப் மிரட்டலுக்கு எதிர்ப்பு  தெரிவத்து வடகொரிய மக்கள் மாபெரும் பேரணியில் ஈடுப்பட்டனர்.

அத்துமீறி ஏவுகனை சோதனை நடத்தி வருவதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வடகொரியாவை எச்சரித்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் குவாம் தீவு மீது ஏவுகணை தாக்குதல் நடத்த போவதாக வடகொரியா திடீர் மிரட்டல் கொடுத்தது. 

இதற்கு பதில் அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், உலகம் இதுவரை காணாத சீற்றத்தையும் வடகொரியா சந்திக்கும் என்று மிரட்டல் விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர்.

சார்ந்த செய்திகள்