Skip to main content

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வை எழுத வந்திருந்த போட்டித்தேர்வர்கள் (படங்கள்)

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 2 மற்றும் குருப் 2ஏ முதன்மை தேர்வுகள் இன்று (25.02.2023) காலை முதல் நடைபெற்று வருகிறது. சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற போட்டித்தேர்வர்கள் முதன்மை தேர்வுக்கான தேர்வை எழுத உற்சாகத்துடன் தேர்வு மையத்திற்கு வந்திருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்