Skip to main content

சசிகலா விசாரணைக்கு ஆஜராகவில்லை!

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

 

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, ஜெ.ஜெ.தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் வாங்கியது தொடர்பான அந்நிய செலாவணி மோசடி வழக்கில் காணொளி காட்சி மூலம் இன்று  எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

 

s

 

எழும்பூர் நீதிமன்றத்தில் போதிய வசதிகள் இல்லாததால் இன்று அவர் காணொளி காட்சி மூலம் ஆஜராகவில்லை.  ஆகவே, மே28ம் தேதி சசிகலாவை காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிறை நிர்வாகத்திற்கு  நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்