Skip to main content

சீமான் மீது வழக்குப்பதிவு

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

police case on seeman

 

2.10.2018 ஆம் ஆண்டு கிண்டியில் நடைபெற்ற காமராஜர் நினைவுநாள் விழாவின் பிறகு, காமராஜர் நினைவு மண்டபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார் சீமான். அதில்  அரசுக்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்