Skip to main content

தந்தை பெரியாரின் 142- ஆவது பிறந்தநாள்... முதல்வர் பழனிசாமி மரியாதை!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

periyar birthday cm palanisamy in chennai

 

தந்தை பெரியாரின் 142- ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணா மேம்பாலம் அருகேயுள்ள பெரியாரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

 

அதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பெரியாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்