Skip to main content

பல்லடத்தில் வாகன விபத்து... குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு!

Published on 08/03/2022 | Edited on 08/03/2022

 

 Palladam road accident

 

திருப்பூரில் வாகன விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் புத்தரிச்சல் பகுதியில் இரண்டு பைக்குகள் மீது ஆட்டோ மோதியதில் குழந்தைகள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்கறிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ இரண்டு இருசக்கர வாகனங்களின் மீது மோதியதில் 3 வயது குழந்தை, பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்