பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணம், ஆவணங்கள் கொள்ளை
பொதுப்பணித்துறை ஊழியர் கடன் சங்க அலுவலகத்தில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள அலுவலகத்தில் புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கூட்டுறவு சங்கத்தில் உள்ள பணம், ஆவணங்கள் மூட்டைகட்டி எடுத்து செல்லப்பட்டுள்ளது.