Skip to main content

நிர்மலாதேவிக்கு உடல்நலக்குறைவு; நீதிமன்றத்தில் விடுப்புமனு!

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

 

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, வழக்கு விசாரணைக்காக இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் தனக்கு உடல்நலக்குறைவு என்று காரணம் சொல்லி, நீதிமன்றத்திற்கு விடுப்பு மனு அளித்துள்ளார்.

 

m


மேலும், இவ்வழக்கு விசாரணையில் இன்று  பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இருவர் ஆஜர் ஆனார்கள்.   வழக்கு விசாரணைக்குப்பின்னர் இவ்வழக்கின் மறு விசாரணை 5.9.2019க்கு  ஒத்திவைக்கப்பட்டது. 

 

n


 

சார்ந்த செய்திகள்