Skip to main content

நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு; கார்த்திகேயனை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

நெல்லையில் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில் கைதான கார்த்திகேயனை 5 நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

nellai incident;CBCID detains Karthikeyan in custody


கடந்த மாதம் 23 ந் தேதி அன்று முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி அவரது கணவர் மற்றும் பணிப்பெண் உள்ளிட்ட மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக கைதான கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். அதேபோல் இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் இந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கார்த்திகேயனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க  நெல்லை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்