Skip to main content

19 நகரங்களில் தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

National Teacher Qualification Examination in 19 Cities!

 

தமிழ்நாட்டில் 19 நகரங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 16- ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 13- ஆம் தேதி வரை கணினி மூலம் நடத்தப்படுகிறது. 

 

சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய நகரங்களில் தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்