Skip to main content

நாங்குநேரியில் பணப்பட்டுவாடா: ரூபாய் 2.78 லட்சம் பறிமுதல்!

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூபாய் 2.78 லட்சத்தை பறிமுதல் செய்தது வருமான வரித்துறை. 

nanguneri assembly by election money seizure rupess 2.78 lakhs


மேலும் வருமான வரித்துறையினர் அளித்த புகாரின் பேரில் 8 பேரிடம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றன. பணப்பட்டுவாடா செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்