Published on 31/03/2019 | Edited on 31/03/2019
காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை மற்றும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஆகிய இருவரும் வேல்முருகன் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர். சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போது கட்சியில் இணைந்தனர்.
![t](http://image.nakkheeran.in/cdn/farfuture/BvQNmpLTCXGUfqyln6rQiuLOd-14an1Urqm8ocDyeC0/1554046282/sites/default/files/inline-images/tvk_3.jpg)