Skip to main content

நான்கு தொகுதி இடைத்தேர்தல்-அதிமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது

Published on 21/04/2019 | Edited on 21/04/2019

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளுக்கான  இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது.

 

 The four constituent byelection-AIADMK candidate interview started

 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்  முன்னிலையில் தற்போது நேர்காணல் நடைபெற்று வருகிறது.

 

நேர்காணலில் ஓட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் தகவல்கள் வந்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்