Skip to main content

நிர்மலாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
nir

 

15 நாட்கள் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், இன்று 11-வது தடவையாக, விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில், பேராசிரியை நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை ஆஜர்படுத்தினார்கள். மூவருக்கும் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். 


பேராசிரியை, மாணவிகள் என பெண்கள் சம்பந்தப்பட்டிருப்பதால்,  இந்த வழக்கு,  ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என்கிறார்கள் நீதித்துறை வட்டாரத்தில். 

nir


 

n

 

 

சார்ந்த செய்திகள்