Skip to main content

7 பேரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

Published on 22/09/2018 | Edited on 22/09/2018
Tittakudi



கடலூர் மாவட்டம் திட்டக்குடி பஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேர் விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

 

சார்ந்த செய்திகள்