Published on 22/09/2018 | Edited on 22/09/2018

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேர் விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேர் விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.