Skip to main content

குத்துச் சண்டை மைதான திறப்பு விழா (படங்கள்)

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சந்தீப் ராய் ரத்தோர், இன்று காலை 11.30 மணியளவில் புதுப்பேட்டை, இராஜ ரத்தினம் மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை மைதானம் மற்றும் ஸ்டோர் ரூம் திறந்து வைத்து விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
 

சார்ந்த செய்திகள்