Skip to main content

அண்ணா பல்கலை., கல்லூரி பேராசிரியர் தற்கொலை!

Published on 07/06/2020 | Edited on 08/06/2020

 

Anna University College Professor Incident


திருவாரூரில் தனியார் தங்கும் விடுதியில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி பேராசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 


தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த பேராசிரியர் கோபிகிருஷ்ணன் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக விடுதியின் உரிமையாளர் அளித்த தகவலையடுத்து போலீசார் பேராசிரியரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்