Skip to main content

தகுதி நீக்கக்கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு

Published on 26/04/2018 | Edited on 26/04/2018

 

ops

 

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வருக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கக்கோரி திமுக கொறடா சக்கரபாணி  சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நாளை மதியம் தீர்ப்பு வழங்கப்படுகிறது.  

சார்ந்த செய்திகள்