Skip to main content

சீமானை உடனடியாக கைது செய்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் புகார்

Published on 16/10/2019 | Edited on 16/10/2019
seeman - congress

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சட்டத்துறை இணை தலைவர் எஸ்.கே. நவாஸ், கிரின்வேஸ் சாலையில் உள்ள மத்திய புலனாய்வுத்துறை அலுவலகத்தில் அமைந்துள்ள பல்துறை ஒழுங்கு கண்காணிப்பு ஆணையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
 

congress


அதில், விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தின் போது சீமான், தன்னுடைய உரையில் 'ராஜீவ்காந்தி அவர்களை நாங்கள் தான் கொன்று புதைத்தோம்" என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததையொட்டி, சீமானை உடனடியாக கைது செய்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் புலன் விசாரணை நடத்த வேண்டுமென புகார் மனு அளித்துள்ளார். 
 

congress


 

 

 

 

 

சார்ந்த செய்திகள்