Skip to main content

வீரவாளுடன் பிரேமலதா விஜயகாந்த்..! கலைகட்டிய பிறந்த நாள் கொண்டாட்டம்..! (படங்கள்) 

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

 

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (18.03.2020) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். சென்னை, சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் தொண்டர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கட்சி சார்பில் அவருக்கு வீரவாள் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, சாலிகிராமம் பகுதியில் தேமுதிக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை திறந்த வைத்த பிரேமலதா விஜயகாந்த் பொதுமக்களுக்கு பொது மக்களுக்கு தண்ணீர் பழம், இளநீர், வெள்ளரிக்காய், இனிப்பு ஆகியவற்றை வழங்கி பிறந்த நாளைக் கொண்டாடினார்.

 

 

சார்ந்த செய்திகள்