Skip to main content

அ.தி.மு.க. மா.செ. கூட்டம் முடிந்ததும் ஜெயலலிதா நினைவிடம் சென்ற ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். (படங்கள்)

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

வரும் 27 ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படவுள்ள நிலையில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நிறைவடைந்ததை அடுத்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் என அனைவரும் நினைவிடம் சென்று பார்வையிட்டனர்.

 

பின்னர் நினைவிட கட்டுமானத்தின் சிறப்பம்சம் குறித்தும் கேட்டறிந்தனர். இதனையடுத்து அமைச்சர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

சார்ந்த செய்திகள்