Skip to main content

கிரண்பேடிக்கு மத்திய அரசு வழங்கிய அங்கீகாரம் ரத்து

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

 

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட கடந்த 2007ம் ஆண்டில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம்  வழங்கிய அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.     புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிநாராயணன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

 

k

 

சார்ந்த செய்திகள்