Skip to main content

அமலாக்க துறை அதிரடி;பெற்ற கடன்களை திருப்ப தர தயார் - விஜய்மல்லையா

Published on 26/06/2018 | Edited on 26/06/2018

 

mallaya

 

 

 

இந்திய பொதுத்துறை வங்கிகளில் பல கோடி கணக்கில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டன் தப்பித்து சென்ற தொழிலதிபர் விஜய்மல்லையா தான் இந்திய பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த தயார் என அறிவித்துள்ளார்.

 

இந்தியாவிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் சுமார் 9000 கோடி கடன் பெற்று மோசடி செய்த விஜய் மல்லையாவின் 12500 கோடி சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்படும் என அமலாக்க துறை எச்சரித்ததை தொடர்ந்து அதற்கு பணிந்த விஜய்மல்லையா வாங்கிய கடனை செலுத்த தயார் என அறிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்