Skip to main content

இடைத்தேர்தல் தேதிகள் திடீர் மாற்றம்!

Published on 27/09/2019 | Edited on 27/09/2019

தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருந்த 15 தொகுதிகளுக்கான  இடைத்தேர்தல் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது கர்நாடகாவில். 
 

election

 

கர்நாடகாவில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

கர்நாடக சபாநாயகர் 15 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ததால் கர்நாடகாவில் அந்த 15 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 21 ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு 15 தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்