Skip to main content

கழிவுநீர்த் தொட்டியில் உயிரிழந்த தொழிலாளர்கள்! -கரூர் அவலம்!

Published on 26/11/2022 | Edited on 26/11/2022
கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியை அடுத்த கரட்டுப்பட்டி காந்தி நகரில் வசித்து வருபவர் வழக்கறிஞர் குணசேகரன். இவர் தன் பழைய வீட்டைப் புதுப்பித்துக் கட்டினார். இவ்வீட்டின் பணிகள் முடிந்த நிலையில், ராஜேஷ்குமார், மோகன்ராஜ், சிவகுமார், கோபால் ஆகிய 4 பேரும் சாரம் அவிழ்க்கும் பணியில் ஈடுபட்டு வந் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்