Skip to main content

கருத்து சுதந்திரத்தை காப்பாற்றிய குரல்கள்!

Published on 11/10/2018 | Edited on 12/10/2018
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை! -மு.க.ஸ்டாலின் ஊழல் அ.தி.மு.க அரசும், பாசிச பா.ஜ.க. அரசின் முகவராக இருக்கும் ஆளுநரும் தமிழ்நாட்டில் ஒரு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை அமல்படுத்தி, பத்திரிகைச் சுதந்திரத்திற்கு பகிரங்கமான அச்சுறுத்தல் விடுக்கிறார்கள். பொம்மை அரசை வைத்துக் கொண்டு தங்கள் சி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நக்கீரன் அஞ்சமாட்டான்!

Published on 11/10/2018 | Edited on 12/10/2018
அதிகாரத் திமிருக்கு ஒரு போதும் அடங்கியதில்லை உங்கள் நக்கீரன். ஊழல் முறைகேடுகளைத் தோலுரித்து உண்மை முகத்தை மக்கள் முன் காட்டுகின்ற புலனாய்வு இதழியலின் தனித்துவமான அடையாளம்தான் நக்கீரன். அதன் 30 ஆண்டுகால பயணத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்திய உண்மைகள் ஏராளம். அதற்காக நக்கீரன் சந... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கைது செய்...! ராஜ்பவன் ஆர்டர்!

Published on 11/10/2018 | Edited on 12/10/2018
"தமிழகத்தின் ஊடகங்களை அடிபணிய வைக்க, ராஜ்பவன் அதிகாரிகள் போட்ட திட்டத்தின் முதல் தாக்குதல் நக்கீரன். இந்த தாக்குதலில் ராஜ்பவன் ஜெயித்திருந்தால் ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்பட்டிருக்கும்' என்கிறார்கள் கோட்டையிலுள்ள நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்! முதலமைச்சரை சந்திக்க கவர்னர் விரும்புவத... Read Full Article / மேலும் படிக்க,