நிர்மலாதேவி விவகாரம்! பல அரசியல்வாதிகளின் முகத்திரை கிழியும்!-பொன்னார்!
Published on 11/10/2018 | Edited on 12/10/2018
இதைத்தானே நக்கீரனும் செய்தது!
நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கும் கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.
"நிர்மலாதேவி விஷயத்தில் உண்மைகள் வெளியானால் பலருடைய அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்'' என்கிறார்.
அவரிடம் நாம் ப...
Read Full Article / மேலும் படிக்க,
அதிகாரத் திமிருக்கு ஒரு போதும் அடங்கியதில்லை உங்கள் நக்கீரன். ஊழல் முறைகேடுகளைத் தோலுரித்து உண்மை முகத்தை மக்கள் முன் காட்டுகின்ற புலனாய்வு இதழியலின் தனித்துவமான அடையாளம்தான் நக்கீரன். அதன் 30 ஆண்டுகால பயணத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்திய உண்மைகள் ஏராளம். அதற்காக நக்கீரன் சந...
Read Full Article / மேலும் படிக்க,
"தமிழகத்தின் ஊடகங்களை அடிபணிய வைக்க, ராஜ்பவன் அதிகாரிகள் போட்ட திட்டத்தின் முதல் தாக்குதல் நக்கீரன். இந்த தாக்குதலில் ராஜ்பவன் ஜெயித்திருந்தால் ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்பட்டிருக்கும்' என்கிறார்கள் கோட்டையிலுள்ள நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!
முதலமைச்சரை சந்திக்க கவர்னர் விரும்புவத...
Read Full Article / மேலும் படிக்க,