Skip to main content

தன்னம்பிக்கை சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பிய வசந்த்குமார்!

Published on 31/08/2020 | Edited on 02/09/2020
தமிழகம் கொரோனாவுக்கு ஒரு எம்.எல்.ஏ.வையும் ஒரு எம்.பியையும் பறிகொடுத் திருக்கிறது. ஜெ. அன்பழகனை அடுத்து, கன்னியாகுமரி பாராளு மன்றத்தொகுதி உறுப்பினரும் வசந்த் அன் கோ உரிமையாளரு மான வசந்தகுமார் பலியாகியுள்ளார். காங்கிரஸின் மூவர்ண நிறத் துண்டைத் தவிர வேறெதையும் அணியாத காமராஜரின் தொண்டரான வச... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்