Skip to main content

வாழ முடியாத சென்னை! சொந்த ஊரிலும் சுகமில்லை! -கொரோனா படுத்தும்பாடு!

Published on 29/08/2020 | Edited on 02/09/2020
‘வந்தாரை வாழவைக்கும் சென்னை’ என்று பெயரெடுத்த தமிழகத் தலைநகரின் பெருமையை, இந்த கொரோனா ‘வேறு மாதிரி’ பேச வைத்துவிட்டது. பிழைப்பு தேடிவந்த தங்களை, இதுநாள் வரையிலும் அரவணைத்து வந்த அன்னையாம் சென்னையை விட்டுவிட்டு, மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார்கள், லட்சோப லட்சம் பேர்.... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்