Skip to main content

வயிற்றிலடிக்கும் சம்பளக் குறைப்பு! எடப்பாடி துறையில் கொந்தளிப்பு!

Published on 30/11/2020 | Edited on 02/12/2020
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யின் வசமுள்ள நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறைகளில் பணியாற்றும் பொறியாளர்களின் ஊதியத்தில் 30 சதவீதத்தை அதிரடியாக குறைத்துள்ளது அரசு. இதனால் மாதம் 15,000 ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர். விவசாயி மகன் என சொல்லிக் கொள்ளும் எடப்பாடி ஆட்சியில் வேளாண்மைத் துறை பணியாளர்களு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்