Skip to main content

இந்தியக் கடலில் சர்வதேசக் கடத்தல்! பாகிஸ்தான்-இலங்கை ஹைடெக் அபாயம்!

Published on 30/11/2020 | Edited on 02/12/2020
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ஸ்ரீ ஹரி கோட்டாவிலுள்ள செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையம். அங்குள்ள அதிகாரிகள், திடீரெனத்தான் அதைக் கவனித்தனர். உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட சேட்டிலைட் போனின் சிக்னல் அது. இந்தியக் கடல் பகுதியிலிருந்து ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள பார்ட்டி ஒருவரைத் தொடர்புகொண்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : தம்பிதுரைக்கு நோ! பா.ம.க.வுக்கு மத்திய மந்திரி பதவி! செருப்புக்குப் பக்கத்தில் வேல்! சர்ச்சையில் எல்.முருகன்! மீண்டும் தலைவராகும் ராகுல்!

Published on 30/11/2020 | Edited on 02/12/2020
""ஹலோ தலைவரே, டெல்லியை முற்றுகை யிட்ட விவசாயிகள் போராட்டம் மோடியின் பா.ஜ.க. அரசைக் கிடு கிடுக்க வச்சிருக்கு.'' ""ஆமாம்பா, மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த வேளாண்மை சட்ட திருத்த மசோதா மூன்றையும் வாபஸ் வாங்கனும்னு இந்திய விவசாயிகள் போராட்டக்குழு தீவிரமா களமிறங்கிடிச்சி.'' ""உண்மைதாங்க த... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கோகுல்ராஜ் கொலை வழக்கு! நெருங்கி வரும் தீர்ப்பு

Published on 30/11/2020 | Edited on 02/12/2020
திருச்செங்கோடு என்றாலே ஆண்டவன் அர்த்தநாரீஸ்வரர் நினைவுக்கு வருவார். இதற்கடுத்து நினைவுக்கு வருவது இளைஞர் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தான். சேலம் ஓமலூரைச் சேர்ந்த பட்டியல் சமூக கோகுல்ராஜும் நாமக்கல்லைச் சேர்ந்த கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தின் சுவாதியும் கல்லூரிக் காதலர்களாக வ... Read Full Article / மேலும் படிக்க,