Skip to main content

மாநிலம் - தேசியம் - சர்வதேசியம்!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021
"நீர்வாழ் பறவைகள் சரணாலயம்' எனப் பெயர்பெற்ற வேடந்தாங்கலைச் சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் சுற்றளவு பாது காக்கப்பட்ட பகுதியாகும். இதில் யாரும் லேசில் கைவைக்க முடியாது. கடந்த 2020-ஆம் ஆண்டு முந்தைய அரசு இந்த 5 கிலோமீட்டர் சுற்றளவை 3 கிலோமீட்டராகக் குறைக்க தேசிய வன உயிரினக் கழகத்திடம் கோரிக்கை ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அதிரடி மாற்றம் லஞ்ச ஒழிப்புத்துறை வேகம்! மிரட்சியில் அ.தி.மு.க!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021
இதுவரை ஐந்து முன்னாள் அமைச்சர் களை குறிவைத்த லஞ்ச ஒழிப்புத் துறை, "அடுத்து சில அமைச்சர்கள், இறுதியாக எடப்பாடிதான் எங்கள் குறி' என்கிறார்கள். "லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளே உங்களை எச்சரிக்கிறோம். நீங்கள் என்ன சுத்தமானவர்களா? சட்டம்-ஒழுங்கிலும், போக்குவரத்துத் துறையிலும் வாங்கித் தின்றவர்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

துப்பாக்கியுடன் ஒளிந்த ராஜேந்திர பாலாஜி! தகவல் தரும் விசுவாச போலீஸ்!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்துள்ளார் எனத் தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்ததால், தலைமறைவாக இருந்தபடியே உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வாங்கிடத் துடிக்கும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை, 6 தனிப்படை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். அவ... Read Full Article / மேலும் படிக்க,