Skip to main content

முகாம் மக்களின் மறுவாழ்வுக்கு உதவிய கைகள்! -ஸ்பாட் ரிப்போர்ட்!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021
பளிச்சென்று இருக்கிறது "மறுவாழ்வு முகாம்' என மாற்றப்பட்ட அந்தப் பெயர்ப் பலகை. திருச்சி கொட்டப் பட்டு இலங்கைத் தமிழர் முகாமில் 400-க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றன. 1983-ல் இலங்கையில் இனக்கலவரம் வெடித்த காலத்தி லிருந்தே தாய்த்தமிழகம் நோக்கி வரத்தொடங்கிய தமிழ் உறவுகளைத் தங்க வைத்த ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அதிரடி மாற்றம் லஞ்ச ஒழிப்புத்துறை வேகம்! மிரட்சியில் அ.தி.மு.க!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021
இதுவரை ஐந்து முன்னாள் அமைச்சர் களை குறிவைத்த லஞ்ச ஒழிப்புத் துறை, "அடுத்து சில அமைச்சர்கள், இறுதியாக எடப்பாடிதான் எங்கள் குறி' என்கிறார்கள். "லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளே உங்களை எச்சரிக்கிறோம். நீங்கள் என்ன சுத்தமானவர்களா? சட்டம்-ஒழுங்கிலும், போக்குவரத்துத் துறையிலும் வாங்கித் தின்றவர்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

துப்பாக்கியுடன் ஒளிந்த ராஜேந்திர பாலாஜி! தகவல் தரும் விசுவாச போலீஸ்!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்துள்ளார் எனத் தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்ததால், தலைமறைவாக இருந்தபடியே உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வாங்கிடத் துடிக்கும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை, 6 தனிப்படை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். அவ... Read Full Article / மேலும் படிக்க,