Skip to main content

முதல்வர் -அமைச்சர் உதவியால் மறுஜென்மம் எடுத்த மகள்! -நன்றிப் பெருக்கில் பெற்றோர்!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021
தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சீதாராஜ், பிரேமா தம்பதியரின் நான்கரை வயது மகள் இசக்கியம்மாள், பக்கத்து வீட்டில் விளையாடச் சென்றபோது, அங்கிருந்த வாஷிங் பவுடரைத் தவறுதலாகத் தின்றிருக்கிறாள். சாப்பிட்ட சிறிது நேரத்திற்குள் ரத்த வாந்தி எடுத்து அலறித் துடித்தவளை ச... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அதிரடி மாற்றம் லஞ்ச ஒழிப்புத்துறை வேகம்! மிரட்சியில் அ.தி.மு.க!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021
இதுவரை ஐந்து முன்னாள் அமைச்சர் களை குறிவைத்த லஞ்ச ஒழிப்புத் துறை, "அடுத்து சில அமைச்சர்கள், இறுதியாக எடப்பாடிதான் எங்கள் குறி' என்கிறார்கள். "லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளே உங்களை எச்சரிக்கிறோம். நீங்கள் என்ன சுத்தமானவர்களா? சட்டம்-ஒழுங்கிலும், போக்குவரத்துத் துறையிலும் வாங்கித் தின்றவர்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

துப்பாக்கியுடன் ஒளிந்த ராஜேந்திர பாலாஜி! தகவல் தரும் விசுவாச போலீஸ்!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்துள்ளார் எனத் தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்ததால், தலைமறைவாக இருந்தபடியே உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வாங்கிடத் துடிக்கும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை, 6 தனிப்படை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். அவ... Read Full Article / மேலும் படிக்க,