Skip to main content

இலங்கை கடற்படையின் ‘சிங்கி’ அட்டாக்! அச்சத்தில் தமிழக மீனவர்கள்!

Published on 05/02/2019 | Edited on 06/02/2019
எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக தமிழக மீனவர்களைக் கொன்று குவித்த இலங்கை கடற்படை, சர்வதேச எதிர்ப்பால் அடக்கி வாசித்தது. படகுகள், வலைகளை சேதப்படுத்துவது, சிறை பிடிப்பது என தொடர்ந்துவந்த நிலையில், தற்போது படகுகளைக் கவிழ்த்துக் கொல்லும் நூதன பாணியைக் கையாள்கிறது. "ஜனவரி 12-ஆம் தேதி சனிக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

திருநாவுக்கரசர் OUT கே.எஸ்.அழகிரி IN காங்கிரஸ் களேபரம்!

Published on 05/02/2019 | Edited on 06/02/2019
தேர்தல் காலத்தில் மாநில தலைவரை பதவியிலிருந்து அகற்றுவது அகில இந்திய காங்கிரசின் வழக்கம் இல்லை. ஆனால் திருநாவுக்கரசரை நீக்கியிருப்பது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று மாநில தலைவர் பதவியை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாம... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

5 கொலை மர்மம்! எடப்பாடியை மிரட்டி கூட்டணி டீல்! பா.ஜ.க. பின்னணியில் ஜக்கி!

Published on 05/02/2019 | Edited on 06/02/2019
"பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்குள் நாங்கள் பயங்கரமாக மிரட்டப் பட்டோம்' என கண்ணீர் வடிக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் கதையை சொல்கிறார்கள் அ.தி. மு.க.வின் முன்னாள் தலைவர் கள். விருப்பமனு கொடுப்பதற் கான தொடக்க நாளான பிப்ரவரி 4 அன்று, கோகுல இந்திரா, தமிழ்மகன்உசேன், மைலாப்பூர் ராஜலட்சுமி, ஆர்.எஸ... Read Full Article / மேலும் படிக்க,