Skip to main content

சிக்னல் : வறுமை ஒழிப்பெல்லாம் வாய்ப் பேச்சா?

Published on 04/02/2020 | Edited on 05/02/2020
வறுமை ஒழிப்பெல்லாம் வாய்ப் பேச்சா? இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்று கனவு கண்டார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். அவர் சொன்ன 2020-ஆம் ஆண்டும் வந்துவிட்டது. எதுவும் மாறியதாகத் தெரியவில்லை. இங்கு வாழும் மக்களில் 40 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள். 70 சதவீதம் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்