Skip to main content

ஐ.ஏ.எஸ். ஆசி! ஆட்டிப் படைக்கும் பெண்மணி! -பள்ளிக்கவி அவலம்!

Published on 04/02/2020 | Edited on 05/02/2020
தொடர்ச்சியாக புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. சென்னை எழும்பூரில் உள்ள தமிழக அரசின் பிரசிடென்சி மகளிர் மாடல் மேல்நிலைப் பள்ளியில் 37 ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள். 500-க்கும் மேற் பட்ட மாணவிகள் பயிலுகின்றனர். இப்பள்ளியை ஆட்டிப் படைக்கும் தனியார் பெண்மணி குறித்து பள்ளிக்கல்வித்துறையில் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்