பா.ஜ.க.வுடன் சேர்ந்து கூட்டணி அரசு இல்லை என எடப்பாடி சொன்னது பா.ஜ.க.வை கொந்தளிக்க வைத்துள்ளது. அதனால் அடுத்த அரசியல் நகர்வாக தேர்தல் கமிஷனில் இருக்கும் இரட்டை இலை வழக்கை நோக்கி வேகமாகக் கொண்டு செல்கிறது பா.ஜ.க. அமித்ஷா அளித்த பிரஸ்மீட்டில் மிகத்தெளிவாகக் கூட்டணி ஆட்சி என்பதை சொல்கிறார்....
Read Full Article / மேலும் படிக்க,