Skip to main content

மாணவனின் தவறை தட்டிக்கேட்டால் தண்டனையா? கொதிப்பில் ஆசிரியர்கள்!

Published on 01/10/2022 | Edited on 01/10/2022
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரை அடுத்துள்ள சேவூர் கிராமம். அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவரும் மாணவன் முரளி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பள்ளி விட்டுப் போகும்போது மாணவி ஒருவர் மீது சிகரெட் பிடித்து புகை ஊதியதாகக் கூறப் படுகிறது. இதுகுறித்து பள்ளி ஆசிரியர் களிடம் புகா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்