கொரோனா பெருந் தொற்று, கடந்த இரண்டு ஆண்டுகளில் பறித்த உயிர்களால் ஏற்பட்ட துயரம் ஒருபுறமென்றால், லாக்டௌனால் நசிவடையச்செய்த தொழில்களால் ஏற்பட்ட பாதிப்பு மறுபுறமென்று இந்தியர்களின் வாழ்க் கையையே புரட்டிப்போட்டுள்ளது. இன்னும் அதன் தாக்கம் குறையாமல் வெவ்வேறு வெர்சன்களில் வந்தபடியிருக்கிறது. இ...
Read Full Article / மேலும் படிக்க,