Skip to main content

ஃபைனான்ஸ் நிறுவனங்களில் அரசியல் ரவுடிகள்! கடனாளியாகும் அப்பாவிகள்!

Published on 16/09/2020 | Edited on 19/09/2020
அவசர, அத்தியா வசியத் தேவைகளுக்காக கடன்பெற்று, அதைக் கட்டி முடிப்பதற்குள் சின்னா பின்னமாகிறார்கள் பொது மக்கள். அவர்களைக் கடனாளிகளாகவே வைத்திருப்பதில் சாமர்த்தியமாக செயல்படுகின்றன ஃபைனான்ஸ் நிறுவனங்கள். இதற்கு காவல்துறையும், அரசியல்வாதிகளும் உடந்தை யாக இருப்பது பற்றிய செய்திதான் இது. த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கிழித்து தொங்கவிடும் எதிர்க்கட்சிகள்! கிடுகிடு வேகத்தில் பா.ஜ.க.!

Published on 17/09/2020 | Edited on 19/09/2020
இந்தியாவில் கொரோனாவின் பரவலையடுத்து மார்ச் மாதம் ஒத்திவைக்கப் பட்ட நாடாளுமன்றம், மழைக்காலக் கூட்டத்தொடருக்காக செப்டம்பர் 14-ஆம் தேதி கூடியது. கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்துகொள்பவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு கொரோனா தொற்றுள்ள 30 எம்.பி.க்கள் கலந்துகொள்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

விடுதலையில் அரசியல் விளையாட்டு! எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதிய சசி!

Published on 17/09/2020 | Edited on 19/09/2020
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நரசிம்மமூர்த்தி என்பவர் சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் நான்காண்டு காலம் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா பற்றி கேட்ட கேள்விக்கு இந்த ஜனவரி 27, 2021ல் விடுதலையாவார் என்ற பதிலைத் தந்துள்ள கர்நாடக சிறைத்துறை நிர்வாகம், தனக்கான தண்டனை தொகையை சசிகலா கட்ட த... Read Full Article / மேலும் படிக்க,